சோதிடமும் அறிவியலும்
Category: Business
எம். ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில், ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு.1950-களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப்போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே 1964.
{ More Related Blogs }
Business
Industrial Fans and Ventilator...
Sep 10, 2015
Business
Dr. G. Sunny Tatra...
Feb 13, 2025
Business
Best Shoe Dry Cleaning Near Me...
Apr 3, 2025
Business
ELGi Air Compressor Dealer in ...
Mar 28, 2023
Business
Unlocking Potential: Heat Pres...
Nov 19, 2023
Business
rogressive Finance...
Apr 1, 2016

